ஓகஸ்ட் 20 அன்று பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்
ஓகஸ்ட் 20ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அன்று தரவுத் தொகுதி செயலிழந்ததால், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ...










