அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி
மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி நிகழ்வுவானது பாடசாலை அதிபர் திருமதி ரீ. ஜெயந்திரன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நேற்று (29) திகதி ...
மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் கனிஷ்ட பாடசாலையில் கற்றல் உபகரணக் கண்காட்சி நிகழ்வுவானது பாடசாலை அதிபர் திருமதி ரீ. ஜெயந்திரன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நேற்று (29) திகதி ...
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டப் பணிமனை மற்றும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் உகல இயற்கை பாதுகாப்பு தினமான ஜுலை 28 ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டமிடலின் கீழ் விவசாயம் மற்றும் விவசாயிகளை அபிவிருத்தி செய்வதற்கான விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார். ...
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தியை விரிவாக்கும் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். ...
மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபை பிரிவில் சட்டவிரோதமான முறையில் பொது வடிகான்களுக்குள் தமது வர்த்தக நிலையங்களின் கழிவுநீரை வெளியேற்றிய வர்த்தக நிலையங்கள் இன்று திங்கட்கிழமை (29) காலை ...
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கல்லடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு இன்று ...
கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன நினைத்திருந்தால் அமைச்சர் பதவியைப்பெற்றுக்கொண்டு அரசியலுக்குள் இருந்திருக்கலாம். ஆனால் அவர் இனவாதத்திற்குள் தன்னை ஆட்படுத்தாமல், ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகத்திற்கு தொடர்ச்சியாக குரல்கொடுத்துவந்ததாக இலங்கை தமிழரசுக்கட்சியின் ...
தமிழ் வேட்பாளர் நியமனம் வந்ததன் பிற்பாடு வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளும் மிக சிறப்பான ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பெருமை ...
வாகரைப் பிரதேசத்தில் மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி வரும் பிரதேச செயலாளரை தீடிரென இடம் மாற்றம் செய்து மாவட்ட செயலகத்திற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ளார். வாகரைப் பிரதேச செயலாளர் ...
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று (26) வெள்ளிக்கிழமை ஆலய குரு இரத்திபூரண சுதாகரகுருக்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான ...