Tag: srilankapolice

கனடா அரசின் தீர்மானத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

கனடா அரசின் தீர்மானத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

கடந்த மாதம் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கனடா பிரஜை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், உண்மையான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்ய வேண்டும் என ...

கபில சந்திரசேன மரணம்; பிணையாளர்களிடம் இதுவரை வாக்குமூலம் பெறாத பொலிஸார்

கபில சந்திரசேன மரணம்; பிணையாளர்களிடம் இதுவரை வாக்குமூலம் பெறாத பொலிஸார்

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இலங்கை விமான சேவை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மரணம் தொடர்பான விசாரணையில் முக்கிய தகவல்கள் நேற்று (19) கோட்டை ...

இலங்கையில் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

இலங்கையில் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு எல்லைப் பகுதியில் மறைமுகமாக நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டு கண்டுபிடித்துள்ளனர். தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ...

அர்ச்சுனா பதவி விலகுகிறார்- கௌசல்யா பதவியேற்கிறார்?

அர்ச்சுனா பதவி விலகுகிறார்- கௌசல்யா பதவியேற்கிறார்?

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், எதிர்காலத்தில் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினால், தனது இடத்திற்கு சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பதவியேற்பார் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ...

“பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு ஜெனீவாவில் அல்ல, நாட்டுக்குள்ளேயே தீர்வு காண வேண்டும்”; சஜித் பிரேமதாச!

“பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு ஜெனீவாவில் அல்ல, நாட்டுக்குள்ளேயே தீர்வு காண வேண்டும்”; சஜித் பிரேமதாச!

"யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக நாட்டில் பல்வேறு இனப் பிரிவினரும் காணப்படுகின்றனர். இப்பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வுகளை வழங்க வேண்டும். ஆனால், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜெனீவாவில் தேடக் ...

பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இருவேறு தரப்பினர் போராட்டம்!

பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இருவேறு தரப்பினர் போராட்டம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை கரையூர் அ.மி.த.க. பாடசாலையின் அதிபர் இடமாற்ற விவகாரம் தொடர்பாக, கிராம மக்களுக்கிடையில் இருவேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் இன்று (19) ...

79ஆவது உலக சுகாதார பேரவை ஜெனீவாவில் ஆரம்பம்; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உரை!

79ஆவது உலக சுகாதார பேரவை ஜெனீவாவில் ஆரம்பம்; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உரை!

உலக சுகாதார அமைப்பின் (WHO) 79ஆவது உலக சுகாதார பேரவை, அதன் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தலைமையில், 194 உறுப்பு நாடுகளின் சுகாதார ...

ஆவணச் சான்றளிப்பு சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பம்; வெளிவிவகார அமைச்சு!

ஆவணச் சான்றளிப்பு சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பம்; வெளிவிவகார அமைச்சு!

மின்னணு ஆவணச் சான்றளிப்பு அமைப்பில் (e-DAS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆவணச் சான்றளிப்புச் சேவைகள், தற்போது வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் ...

“யுத்த வெற்றியின் முழு கௌரவமும் மஹிந்த ராஜபக்ஷவிற்கே சேர வேண்டும்”; முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

“யுத்த வெற்றியின் முழு கௌரவமும் மஹிந்த ராஜபக்ஷவிற்கே சேர வேண்டும்”; முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

யுத்தக் காலத்தின்போது, சர்வதேச நாடுகள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு யுத்தத்தை நிறுத்துமாறு கடும் அழுத்தங்களைப் பிரயோகித்த போதிலும், அவர் அதற்குப் பணியாது உறுதியாக நின்று யுத்த ...

Page 95 of 743 1 94 95 96 743
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு