PHI அதிகாரிகள் பெயரில் பண மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) எனத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மோசடியாக பணம் வசூலிக்கும் நபர்கள் தொடர்பில் இலங்கை பொது சுகாதார ...
பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) எனத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மோசடியாக பணம் வசூலிக்கும் நபர்கள் தொடர்பில் இலங்கை பொது சுகாதார ...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பிரச்சனைகளை எதிர்வரும் 2 வருடங்களுக்குள் தீர்த்து வைக்க எதிர்பார்ப்பதாகவும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ...
கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் ...
முன்னாள் புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே, தன்னையும் தனது இரு பிள்ளைகளையும் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்காணித்து வருவதாக தெரிவித்து, குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் ...
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாள்கள் காடைத்தனமாக கூச்சலிட்டு கூட்டத்தைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள் என தமிழ்த் ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 61ஆவது வயதில் இன்று (21) காலமானார். கடந்த இரண்டு வாரங்களாக சுகவீனமுற்ற நிலையில் ...
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. தாதியர் ...
தெற்கு அல்பேனியாவில் அமைந்துள்ள அட்டோமஸ் குகையின் ஆழத்தில் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘லேக் நியூரோன்’ (Lake Neuron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏரியின் ...
இணையவழி பணப் பரிமாற்ற முறைகள் ஊடாக வங்கிக் கணக்குகளுக்கு பணம்பெற்றுக்கொண்டு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர், நீர்கொழும்பு கட்டுவைப் பகுதியில் கைது ...
செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது, இன்றைய தினமும் 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 11 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் ...
