Tag: BatticaloaNews

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ‘கிழக்கின் ஓவியத் திருவிழா’ கண்காட்சி

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ‘கிழக்கின் ஓவியத் திருவிழா’ கண்காட்சி

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மட்டக்களப்பு கல்லடி உப்போடை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்தும் ‘கிழக்கின் ஓவியத் திருவிழா’ஓவிய கண்காட்சி நேற்றுமுன்தினம் (25) ...

கிழக்கு மக்கள் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு வாக்களித்தால் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்; வேட்பாளர் சரவணபவன்

கிழக்கு மக்கள் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு வாக்களித்தால் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்; வேட்பாளர் சரவணபவன்

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதாக கூறி இராஜாங்க அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றியவர்கள் தற்போது போலி நோட்டுக்களுடன் வருகிறார்கள். என மட்டக்களப்பு ...

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று நேற்றைய தினம்(25) காலை 7.30 மணியளவில் நடைபெற்றிருந்தது. குறித்த டெங்கு ஒழிப்பு நடைபவனியானது ...

ஜனாதிபதி தேர்தலை விட பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாகவே அமையும்; ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான்

ஜனாதிபதி தேர்தலை விட பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாகவே அமையும்; ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பல புது முகங்கள் களமிறங்கி இருப்பதால் மிகவும் போட்டித் தன்மை காணப்படுகிறது. மக்கள் புதியவர்களை விரும்புவதால் இவர்களிற்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. ...

மட்டு சீயோன் தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருநாகலைச் சோர்ந்த இருவர் கைது

மட்டு சீயோன் தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருநாகலைச் சோர்ந்த இருவர் கைது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களை இன்று புதன்கிழமை (23) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக ...

கிழக்கில் தேர்தலை இலக்கு வைத்து கள்ள நோட்டு புழக்கம்; கணபதி பிள்ளை மோகன்

கிழக்கில் தேர்தலை இலக்கு வைத்து கள்ள நோட்டு புழக்கம்; கணபதி பிள்ளை மோகன்

நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து ஒரு வேட்பாளருக்கு 10 ஆயிரம் ரூபா செலவளித்து வாக்குகளை பெறுவதற்காக இந்த 5 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்களை அச்சடிக்கின்றனர். இவர்கள் ...

பாராளுமன்றத்தில் பேரம் பேச மக்கள் ஆணை வழங்க வேண்டும்; சரவணபவன் கோரிக்கை

பாராளுமன்றத்தில் பேரம் பேச மக்கள் ஆணை வழங்க வேண்டும்; சரவணபவன் கோரிக்கை

தமிழரசுக்கட்சி இம்முறை அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் போதுதான் பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்றத்தில் திகழும். அந்த பேரம் பேசும் சக்தியைக் கொடுப்பதற்கு மக்கள் அனைவரும் எமது சின்னமான ...

கல்லடியில் திருட்டுச் சம்பவம்; கணவன் மனைவி கைது!

கல்லடியில் திருட்டுச் சம்பவம்; கணவன் மனைவி கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் குற்ற தடுப்பு ...

மட்டு கோப்பாவெளி கிராமத்தினுள் சுற்றித்திரியும் நோய்வாய்ப்பட்ட காட்டு யானை; பொது மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

மட்டு கோப்பாவெளி கிராமத்தினுள் சுற்றித்திரியும் நோய்வாய்ப்பட்ட காட்டு யானை; பொது மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி கிராமத்தினுள் கடந்த இரு நாட்களாக காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் அலைந்து சுற்றித் திரிகின்றதை அவதானிப்பதாக ...

மட்டக்களப்பில் ஒரு சமூகத்திற்கு ஆசனம் கிடைத்தால் மற்றைய சமூகத்திற்கு தேசிய பட்டியல்; அமீர் அலி

மட்டக்களப்பில் ஒரு சமூகத்திற்கு ஆசனம் கிடைத்தால் மற்றைய சமூகத்திற்கு தேசிய பட்டியல்; அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்திலே ஜக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு சமூகத்திற்கு ஒரு ஆசனம் கிடைத்தால் அடுத்த சமூகத்தைச் சேர்ந்தவருக்கு தேசியபட்டியல் வழங்குவதாக சஜித் பிரேமதாஸ தலைமையில் ...

Page 198 of 224 1 197 198 199 224
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு