தேங்கு ஏற்றுமதியில் இலங்கைக்கு 21% வளர்ச்சி; 5 மாதங்களில் 514 மில்லியன் டொலர் வருமானம்!
இந்த ஆண்டின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாதங்களில், இலங்கையின் தேங்கு மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 514 மில்லியன் அமெரிக்க ...
இந்த ஆண்டின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாதங்களில், இலங்கையின் தேங்கு மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 514 மில்லியன் அமெரிக்க ...
நாட்டின் பல பகுதிகளில் நேற்று (29) இடம்பெற்ற விபத்துகளில் சிக்கி பல இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள் அநுராதபுரம், கல்கிரியாகம, சமனலவெவ மற்றும் கிரானேகம ஆகிய பகுதிகளில் ...
அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்தபோதிலும், சமீபத்திய தாக்குதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் காரணமாக மத்திய கிழக்கில் மீண்டும் ...
கலேவெல, தென்னகோன்புர துபார குளப் பகுதியில் அமைந்துள்ள விவசாயக் கிணறு ஒன்றில் தவறி விழுந்ததில் தாயும் அவரது 10 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் ...
இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் அபிவிருத்தி செய்யப்பட்ட நாடு, தற்போதைய ஆட்சியின் கீழ் நாளுக்கு நாள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ...
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 7,215 தன்சல்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பரிசோதனைகளின் போது ...
அமெரிக்காவுடன் எந்தவொரு சந்திப்பையும் இந்த வாரம் நடத்தத் திட்டமிடப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா ...
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயரான பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களை திருத்தந்தை 14ஆம் லியோ இன்று (29) நியமித்துள்ளார். ...
இறைவரித் திணைக்கள அதிகாரி எனப் போலி அடையாளம் காட்டி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 50 வயதுடைய நபர் ஒருவரை கொம்பனித்தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
