ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டால் நீதிமன்றில் பாரிய நடவடிக்கை; அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னெடுத்து வரும் விசாரணைகளை எந்தவொரு காரணத்திற்காகவும் தடுத்து நிறுத்த முடியாது ...










