மீன்பிடிக்கும் செயலி எங்கே?; சிரித்துக்கொண்டே சந்திரசேகரிடம் கேட்ட அர்ச்சுனா!
https://youtube.com/shorts/1OIEkiH86fY?feature=share
https://youtube.com/shorts/1OIEkiH86fY?feature=share
சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பெறுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் ...
மொனராகலை மாவட்டத்தின் பிபில, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் தீக்காயங்களால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர் ...
கந்தளாய் ஆயிஷா மகளிர் மகாவித்தியாலயத்தில் இன்று (11) காலை உணவு உட்கொண்ட 16 மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
https://youtube.com/shorts/SbSrNwERl8Q?feature=share
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 30 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான பொருட்களை இந்திய க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் ...
2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவரிசையின்படி, இலங்கை 14 இடங்கள் முன்னேறி உலகளவில் 67ஆவது ...
ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘#இமு’ எனும் புதிய முழுநீளத் தமிழ் திரைப்படத்தின் பூஜை விழா மட்டக்களப்பில் பக்திப்பூர்வமாக நடைபெற்றது. திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கீரிமடு ...
டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இருசாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை ...
