Tag: srilankanews

மட்டு சந்திவெளி விபத்தில் திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டு சந்திவெளி விபத்தில் திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

இன்று (18) ஆம் திகதி மாலை 5 மணியளவில், சந்திவெளி பிரதான வீதி சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய பாரிய விபத்தில் ...

கொழும்பிலிருந்து வந்த சி.ஐ.டியினரால் பிள்ளையானின் சாரதி கைது

கொழும்பிலிருந்து வந்த சி.ஐ.டியினரால் பிள்ளையானின் சாரதி கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பரை இன்று ...

அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் அவர்களுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. நேற்று (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற ...

நுவரெலியாவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிள் தீக்கிரை

நுவரெலியாவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிள் தீக்கிரை

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (17) மாலை ...

சிறி தலதா வழிபாடு ஆரம்ப நிகழ்வு தொடர்பில் போலி அழைப்பிதழ்; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சிறி தலதா வழிபாடு ஆரம்ப நிகழ்வு தொடர்பில் போலி அழைப்பிதழ்; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

'ஸ்ரீ தலதா வழிபாடு' ஆரம்ப நிகழ்வு தொடர்பில் போலி அழைப்பிதழ் ஒன்று பரப்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்க, பொதுமக்களை ...

இருதயபுர திரு இருதயநாதர் ஆலயத்தில் ஆணிகள் வரைந்த ஓவிய பாஸ்கா நிகழ்வு

இருதயபுர திரு இருதயநாதர் ஆலயத்தில் ஆணிகள் வரைந்த ஓவிய பாஸ்கா நிகழ்வு

உலகமெங்கும் ஈஸ்டர் தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மண்முனை வடக்கு கலாசார ...

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டதை இரத்து செய்வதற்கான வர்த்தமானி வெளியீடு

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டதை இரத்து செய்வதற்கான வர்த்தமானி வெளியீடு

2024 ஆம் ஆண்டின் 09 ஆம் எண் கொண்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான வரைவு மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய சட்டம் ...

காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்ட காதலி தவறான முடிவு; துயரில் தவிக்கும் குடும்பம்

காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்ட காதலி தவறான முடிவு; துயரில் தவிக்கும் குடும்பம்

தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து ...

கொலம்பியாவில் அவசர கால நிலை அறிவித்த அரசு

கொலம்பியாவில் அவசர கால நிலை அறிவித்த அரசு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...

வவுணதீவு வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 06 பேர் சற்றுமுன் கைது

வவுணதீவு வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 06 பேர் சற்றுமுன் கைது

புதிய இணைப்பு குறித்த சப்பவம் தொடர்பாக சற்றுமுன்னர் 06 பெர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் இணைப்பு வவுணதீவில் வீடு ஒன்றுக்குள் நுழைந்து கோபு வாள் ...

Page 10 of 802 1 9 10 11 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு