Tag: srilankanews

மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

தனது நாட்டு மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக சுவிட்ஸர்லாந்து அமைப்பு ஒன்று அதிரடி யோசனை ஒன்றை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, மக்களுடைய ...

மேஜர் ஜெனரலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மேஜர் ஜெனரலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய குறித்து மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தவறான மற்றும் அவதூறான அறிக்கைகள் பரப்புவதைத் தடுக்க கொழும்பு மேலதிக ...

உயிரிழந்த ஒருவரின் உடலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தாக்குதல் நடத்திய உறவினர்கள்

உயிரிழந்த ஒருவரின் உடலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தாக்குதல் நடத்திய உறவினர்கள்

விபத்தின் பின்னர் பண்டாரகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரகம ...

முத்து பண்டாக்களும் முஸ்தபாக்களும் முத்துலிங்கத்திற்கு வாக்களிப்பதில்லை; சிறிநேசன் தெரிவிப்பு

முத்து பண்டாக்களும் முஸ்தபாக்களும் முத்துலிங்கத்திற்கு வாக்களிப்பதில்லை; சிறிநேசன் தெரிவிப்பு

எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை. எந்த சிங்கள கட்சி வந்து படுகொலைகள் செய்தாலும் அதற்கு ...

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாகரையில் விளையாட்டு நிகழ்வுகள்

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாகரையில் விளையாட்டு நிகழ்வுகள்

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ...

கிளிநொச்சியில் 86 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

கிளிநொச்சியில் 86 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

கிளிநொச்சி, புளியபொக்கனை தர்மபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ கேரள கஞ்சாவை கிளிநொச்சி பொலிசார் நேற்று (16) ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில், போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பொலிஸ் குழுவினர் கைது செய்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் ...

உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரணில்

உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரணில்

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி குறித்து விதிக்கப்பட்டுள்ள மூன்று மாத தடை நீங்கும் வரை காத்திருக்காமல், இதனை அவசர நிலைமையாக கருதி உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ...

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு வரி

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு வரி

வெளிநாடு வாழ் தனிநபர்களின் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது. ...

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர்

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை சமூக மற்றும் ...

Page 18 of 807 1 17 18 19 807
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு