மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு வழங்குங்கள்- அர்ச்சுனா
https://youtube.com/shorts/CtHTBnCj2Z0?feature=share
https://youtube.com/shorts/CtHTBnCj2Z0?feature=share
தமிழ்நாடு கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி. புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). தி.மு.க. தொண்டரான இவர், பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ...
குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் நேற்று (06) தன்னிடம் ...
தவெக தலைவர் விஜய் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்களை தமிழ்நாடு காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு ...
இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு விலைகளில் மாற்றங்கள் ஏதும் ...
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், ஆட்சி அமைக்க ஆதரவு கோரி அதிமுக தரப்பிலிருந்து திமுகவிற்கு தூது அனுப்பப்பட்டதாகத் ...
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் ...
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்றுவரை 256 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணி ...
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் திகதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 ...
இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிக பணம், இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் ...
