Tag: Battinaathamnews

வாகரையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான திறன் பயிற்சி!

வாகரையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான திறன் பயிற்சி!

வாகரை பிரதேச செயலாளரின் வேண்டுகோளின் பேரில், வாகரை பிரதேசத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி நிகழ்ச்சி, பனிச்சங்கேணி அமைந்துள்ள ஏர்ன் சிலோன் ...

இரண்டு மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து தேர்தல் நடத்த உத்தரவு;கல்முனை-சாய்ந்தமருது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

இரண்டு மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து தேர்தல் நடத்த உத்தரவு;கல்முனை-சாய்ந்தமருது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் சட்டரீதியானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், இரண்டு மாதங்களுக்குள் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கல்முனை மாநகர சபைக்கும் சாய்ந்தமருது நகர ...

தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதிக்கு யாழ் ஆயர் திடீர் விஜயம்!

தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதிக்கு யாழ் ஆயர் திடீர் விஜயம்!

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தை, யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்று ...

அநுரவைபோல் பொய்கூறியே ஆட்சிபீடமேறியுள்ளார் விஜய்; சாமர எம்.பி.

அநுரவைபோல் பொய்கூறியே ஆட்சிபீடமேறியுள்ளார் விஜய்; சாமர எம்.பி.

புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (6) நடைபெற்ற மீட்பு, புனர்வாழ்வு ...

“தவெக ஆட்சியமைக்க திமுக தடையாக இருக்காது”; திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க அறிவிப்பு!

“தவெக ஆட்சியமைக்க திமுக தடையாக இருக்காது”; திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க திராவிட முன்னேற்றக் கழகம் எந்த வகையிலும் இடையூறாக அமையாது என அந்த கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியலமைப்பு ...

வாடகை வீடுகளில் குற்றச்செயல்கள்; உரிமையாளர்களுக்குப் பொலிஸார் விடுத்த அவசர எச்சரிக்கை!

வாடகை வீடுகளில் குற்றச்செயல்கள்; உரிமையாளர்களுக்குப் பொலிஸார் விடுத்த அவசர எச்சரிக்கை!

வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெறப்படும் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இடம்பெறும் மோசடி மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக, சொத்தின் உரிமையாளர்கள் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம் ...

மட்டக்களப்பில் 47 சட்டவிரோத சுருக்குவலைகள்; நடவடிக்கை எடுக்க கோரும் அந்தனிசில் ராஜ்குமார்

மட்டக்களப்பில் 47 சட்டவிரோத சுருக்குவலைகள்; நடவடிக்கை எடுக்க கோரும் அந்தனிசில் ராஜ்குமார்

மட்டக்களப்பு பூநொச்சிமுனை தொடக்கம் பெரிய நீலாவணை வரையும் சட்டவிரோத 47 சுருக்குவலை, மற்றும் டைனமட் பாவித்து மீன் பிடித்து கடல் வளத்தை அழித்து வருபவர்களுக்கு எதிராக சட்ட ...

இன்று முதலமைச்சராகப் பதவியேற்கவில்லை விஜய்?; பெரும்பான்மை குறித்த தெளிவின்மையால் ஆளுநர் தாமதம்!

இன்று முதலமைச்சராகப் பதவியேற்கவில்லை விஜய்?; பெரும்பான்மை குறித்த தெளிவின்மையால் ஆளுநர் தாமதம்!

தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக வெற்றி கழகம் (TVK) ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இன்னும் உறுதியாக இல்லை என நம்புவதால், தவெக தலைவர் ...

தேர்தல் முடிவுகளால் நேர்ந்த சோகம்; திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்ததாகக் கருதி இரு தொண்டர்கள் உயிரிழப்பு!

தேர்தல் முடிவுகளால் நேர்ந்த சோகம்; திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்ததாகக் கருதி இரு தொண்டர்கள் உயிரிழப்பு!

தமிழ்நாடு கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி. புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). தி.மு.க. தொண்டரான இவர், பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ...

Page 128 of 2028 1 127 128 129 2,028
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு