Tag: BatticaloaNews

புத்தளத்தில் கணவன் 21 வயது மனைவியைத் தாக்கி கொலை

புத்தளத்தில் கணவன் 21 வயது மனைவியைத் தாக்கி கொலை

புத்தளம் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் கணவர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார். ...

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா தொற்று

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா தொற்று

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சிக்குன்குனியா நோய் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று (9) பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் ...

அமெரிக்காவில் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம்

அமெரிக்காவில் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம்

அமெரிக்காவின்(USA) குடிவரவு மற்றும் சுங்க நடைமுறையாக்கம் அதிகாரிகள், கலிபோர்னியாவில் உள்ள உணவுக் கம்பெனிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் பெரிய அளவில் திடீர் சோதனைகளை நடத்தியதால், மக்கள் ...

போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை

போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை

ராஜகிரிய பகுதியிலுள்ள பிரபலமான கடைகளில் போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது தொடர்பில் நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் ...

கம்பஹாவில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு

கம்பஹாவில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (11) புதன்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, காலை 8.30 மணி முதல் ...

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சாண்டோஸ் கிளப் உறுதி செய்துள்ளது. 33 வயதான நெய்மருக்கு கடந்த (05) ...

கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் ...

நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

ரஷ்யா நேற்றிரவு (8) முதல் இன்று (09) காலை வரை ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. 479 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் ...

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலில் ஏற்பட்டவேளையில், விபத்து நடந்த இடத்திற்கு ...

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

வீரகெடிய, ஹத்துபொதே பகுதியில் உள்ள கருவாத்தோட்டம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை குற்றப்பிரிவு ...

Page 123 of 209 1 122 123 124 209
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு