ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!
ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் உள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று (28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் ...
ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் உள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று (28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் ...
ஈரானுடன் “சிறந்த பேச்சுவார்த்தைகளை” நடத்தி வருவதாகவும், இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை (27) ...
முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்ட வளர்ந்து வரும் சந்தை நாடுகளில் ஒன்றாக இலங்கை உருவெடுத்துள்ளதாக சர்வதேச நிதி நிறுவனம் (IIF) ...
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து ...
இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (27) வரையான தரவுகளின்படி, ...
பேராதனை போதனா வைத்தியசாலையின் 2027 ஆம் ஆண்டுக்கான சமையலறை உணவுப் பொருட்கள் விநியோக ஒப்பந்தம் தொடர்பாக ரூ.20 லட்சம் இலஞ்சம் கோரி பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் வர்த்தகர் ...
பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றவாளியாக ...
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் முன்னேறி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய பேச்சுவார்த்தைகள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ...
தெவிநுவர வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் இன்று (28) நடைபெறும் காவடி நடன ஊர்வலத்தை முன்னிட்டு ...
இன்று (28) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப் பொழிவு ஓரளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, சப்ரகமுவ மாகாணம் ...
