பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!
வாழைச்சேனை, பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் இன்று (17) காலை அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கடலில் சடலம் மிதந்து வருவதை அவதானித்த ...
வாழைச்சேனை, பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் இன்று (17) காலை அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கடலில் சடலம் மிதந்து வருவதை அவதானித்த ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிற்றூழியர்களின் சீருடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆறு தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலையில் ...
கற்பிட்டி, கண்டக்குழி குடா பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் அவரது 7 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் ...
கொழும்பு 09 பகுதியில் உள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பக்கட்ட ...
அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன்19 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஹுங்கல்ல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, மோட்டார் ...
போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்திய Vogue பேட்டியில், கால்பந்தில் இதுவே தனது கடைசி ஆண்டாக ...
இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது விமானமாக வியட்நாம் எயார்லைன்ஸின் VN-671 விமானம், வியட்நாமின் ஹோ சி ...
இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் இன்று (17) அதிகாலை 5.9 magnitude அளவில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடந்த 15ஆம் திகதி புளோரஸ் தீவைச் சுற்றிய பகுதியில் ஏற்பட்ட ...
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 92,011 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 68 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ...
22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான சமர்ப்பணங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக சுதந்திர செயற்பாட்டு மையத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கோட்டை கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் ...
