Tag: Batticaloa

பொலிஸ் ஆட்சேர்ப்பு வயது எல்லை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை; பொலிஸ் தலைமையகம்!

பொலிஸ் ஆட்சேர்ப்பு வயது எல்லை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை; பொலிஸ் தலைமையகம்!

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள பயிலுநர் அதிகாரிகளின் வயது எல்லை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து பொலிஸ் ...

ஜனாதிபதி அநுரகுமாரவிடம் விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

ஜனாதிபதி அநுரகுமாரவிடம் விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

சர்ச்சைக்குரிய கொள்கலன் விடுவிப்பு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. கொழும்பு துறைமுகத்தில் கட்டாய பௌதீக பரிசோதனை இன்றி ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் நிதி மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் நிதி மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்ஸ் அப் இன் ஊடாக அந் நிறுவனத்தின் சேவை என நம்ப ...

நிதி அமைச்சின் பணம் போலி கணக்கிற்கு மாற்றப்பட்டதா?; அரசாங்கம் மீது நாமல் கடும் குற்றச்சாட்டு

நிதி அமைச்சின் பணம் போலி கணக்கிற்கு மாற்றப்பட்டதா?; அரசாங்கம் மீது நாமல் கடும் குற்றச்சாட்டு

அரச பணம் 2.5 மில்லியன் டொலர் யாருடைய கணக்கிற்குச் சென்றது? அல்லது அதைவிட அதிக பணம் சென்றதா? என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ...

கம்பஹாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனை காணவில்லை

கம்பஹாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனை காணவில்லை

கம்பஹா - பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிதுல நிம்சத் எனும் சிறுவன் நேற்று (22) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் ...

சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில் பல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில் பல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

பாடசாலை மாணவர்களின் பல் மற்றும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் மகா ...

திறைசேரியில் இருந்த 2.5 மில்லியன் டொலர் திருட்டு; முறையான பதில் அளிப்போமென அரசு அறிவிப்பு அரசு

திறைசேரியில் இருந்த 2.5 மில்லியன் டொலர் திருட்டு; முறையான பதில் அளிப்போமென அரசு அறிவிப்பு அரசு

வெளிநாட்டுக் கடன் சேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பந்தப்பட்ட மோசடி குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. திறைசேரி அளித்த முறைப்பாட்டைத் ...

விசாரணை ஆணைக்குழுவின் தலைவரை நியமித்ததே சுரேஷ் சலேயா?; சுவிஸ் இணையத்தளம் வெளியிட்ட அதிரடித் தகவல்!

விசாரணை ஆணைக்குழுவின் தலைவரை நியமித்ததே சுரேஷ் சலேயா?; சுவிஸ் இணையத்தளம் வெளியிட்ட அதிரடித் தகவல்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சிக்கு ஹன்ஸீர் ஆசாத் மௌலானா வழங்கிய கருத்துக்களை ஆதாரமாக கொண்டு ரணில் விக்ரமசிங்க ...

நாளை நெடுந்தீவுக்கான தனியார் கடற்போக்குவரத்து மற்றும் உள்ளூர் தனியார் போக்குவரது சேவைகள் இடம்பெறாது

நாளை நெடுந்தீவுக்கான தனியார் கடற்போக்குவரத்து மற்றும் உள்ளூர் தனியார் போக்குவரது சேவைகள் இடம்பெறாது

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம்நாளைய தினம் வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் இருந்துநெடுந்தீவு பிரதேச செயலகம் வரைக்கும் ...

மின் தடை தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு!

மின் தடை தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு!

நாட்டில் மின் தடையை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தடையற்ற மின்சார விநியோகத்தை ...

Page 168 of 1125 1 167 168 169 1,125
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு