தோட்ட மக்களுக்கு எதிராக கடும் போக்காக செயற்படும் அரச பிரதிநிதிகள்; வேலுகுமார் கொந்தளிப்பு!
கண்டி மாவட்டத்தின் புசல்லாவ பிரதேசத்தில் டேசன் தோட்ட மக்களை புறக்கணித்து அண்மித்த கிராமங்களில் உள்ளவர்களை தோட்ட பகுதிகளில் குடியேற்றும் வேலைத்திட்டத்தை அரச பிரதிநிதிகள் ஆரம்பித்துள்ளனர். இக் குடியேற்றத்திற்கு ...










