முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
இலங்கையில் இன்று (27) முதல் முட்டைகளின் மொத்த விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்காச் சோளத் தட்டுப்பாடு, விலங்குத் தீவனங்களின் ...
இலங்கையில் இன்று (27) முதல் முட்டைகளின் மொத்த விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்காச் சோளத் தட்டுப்பாடு, விலங்குத் தீவனங்களின் ...
சுங்க அனுமதி மற்றும் உரிய வரிகளை செலுத்தாமல் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனமொன்றை பதிவு செய்ய உதவியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மோட்டார் போக்குவரத்து ...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது. ...
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான அனுமதி கோரி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். நாட்டில் ...
மட்டக்களப்பு - சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் இன்று 27 நடைபெற்ற பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் மதம் மற்றும் கலாசார பிரதியமைச்சரின் இந்து ...
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் நாங்கள் சேவை செய்கிறோம் எனும் திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய வவுணதீவு ...
கொழும்பு – ஐ.டி.எச். – கொலன்னாவை பிரதான வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகே இன்று (27) காலை இடம்பெற்ற சாலை விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ...
பிரான்சின் தென்மேற்கு நகரமான போர்டோவை நோக்கி காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில், நிலைமையை ஆராய்வதற்காக ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இன்று (27) அவசர அமைச்சரவைக் கூட்டத்தை ...
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இன வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்திற்கு ...
கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் ...
