Tag: Battinaathamnews

வவுனியாவில் கனடா நாட்டுப் பிரஜை திடீர் மரணம்; பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியாவில் கனடா நாட்டுப் பிரஜை திடீர் மரணம்; பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ...

NPPக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; கந்தாசாமி பிரபு

NPPக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; கந்தாசாமி பிரபு

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், பொய்களைக் கூறினாலும், சேறு பூச முற்பட்டாலும் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது ...

சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்; உறவினர்களை தேடி அவசர அறிவிப்பு!

சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்; உறவினர்களை தேடி அவசர அறிவிப்பு!

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி ரஹிமா சஹாப்தீன் என்ற குறித்த இலங்கைப் பெண்ணின் அடுத்த ...

தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் பிறந்த சிங்கக் குட்டிகள்; பெயர் சூட்ட சிறுவர்களுக்கு வாய்ப்பு!

தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் பிறந்த சிங்கக் குட்டிகள்; பெயர் சூட்ட சிறுவர்களுக்கு வாய்ப்பு!

தெஹிவளை மிருக காட்சி சாலையில் பிறந்த இரண்டு புதிய சிங்கக் குட்டிகளுக்குப் பெயர்களைப் பரிந்துரைக்கும் வாய்ப்பு சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் இவற்றைச் சென்று பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

வங்கியிலிருந்த எனது பணமும் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டுள்ளது; அம்பிட்டியே சுமனரத்ன தேரர்

வங்கியிலிருந்த எனது பணமும் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டுள்ளது; அம்பிட்டியே சுமனரத்ன தேரர்

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், அரச வங்கி ஒன்றில் வைப்பிலிட்டிருந்த தனது பணம் மோசடியாகத் திருடப்பட்டமை குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து ...

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு; பாதுகாப்பு தரப்பை கதிகலங்க வைத்த தீர்ப்பு!

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு; பாதுகாப்பு தரப்பை கதிகலங்க வைத்த தீர்ப்பு!

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம்(29) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது வழங்கப்பட்ட தீர்ப்பு பாதுகாப்பு தரப்பில் பெரும் பரபரப்பை ...

வாகரையில் கிராமத்திற்கு ஒரு வீடு காசோலை வழங்கும் நிகழ்வு

வாகரையில் கிராமத்திற்கு ஒரு வீடு காசோலை வழங்கும் நிகழ்வு

ஜனாதிபதியின் என்ன கருவுக்காமைய "கிராமத்திற்கு ஒரு வீடு " தேசிய வேலைத் திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வானது நேற்று (30) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ...

அநுர அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது; சாகர காரியவசம் ஆரூடம்

அநுர அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது; சாகர காரியவசம் ஆரூடம்

"நிதி மோசடிகளில் ஈடுபட்டு வரும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, ஒட்டுமொத்தமாகக் கலைந்து வீட்டுக்குச் செல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...

திறைசேரி மோசடி வழக்கின் முக்கிய சாட்சி மர்ம மரணம்; விசாரணைகளில் திடுக்கிடும் திருப்பம்!

திறைசேரி மோசடி வழக்கின் முக்கிய சாட்சி மர்ம மரணம்; விசாரணைகளில் திடுக்கிடும் திருப்பம்!

இலங்கை திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சைபர் மோசடி வழக்குடன் தொடர்புடைய முக்கிய அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டு வளங்கள் ...

அக்கரைப்பற்றில் உள்ள உணவகங்கள் சோதனை; 07 உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அக்கரைப்பற்றில் உள்ள உணவகங்கள் சோதனை; 07 உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் புதன்கிழமை (29) இரவு ...

Page 153 of 2033 1 152 153 154 2,033
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு