Tag: Battinaathamnews

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு; விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு; விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்

தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் இலாபத்துக்காக சிறுவர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி மாநில டிஜிபிக்கு மாநில ...

ஊபர் மற்றும் பிக்மி ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகை வழங்க அரசாங்கம் ஆலோசனை

ஊபர் மற்றும் பிக்மி ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகை வழங்க அரசாங்கம் ஆலோசனை

நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் விரிவான சமூகப் பாதுகாப்பு கொள்கையின் கீழ், ஊபர் (Uber) மற்றும் பிக்மி (PickMe) போன்ற செயலி வழிப் போக்குவரத்து மற்றும் விநியோக ...

ஏறாவூர் மக்கள் வங்கி பிரச்சினைக்கு எதிராக இளைஞர்கள் கையெழுத்து போராட்டம்!

ஏறாவூர் மக்கள் வங்கி பிரச்சினைக்கு எதிராக இளைஞர்கள் கையெழுத்து போராட்டம்!

ஏறாவூர் மக்கள் வங்கி கிளையில் நீண்டகாலமாக நிலவி வரும் ATM கோளாறுகள் மற்றும் CRM இயந்திரம் இல்லாமை தொடர்பாக, உள்ளூர் தன்னார்வ இளைஞர்கள் முன்னெடுத்த கையெழுத்து வேட்டை ...

மஸ்கெலியா வைத்தியசாலையில் பணிப்பகிஷ்கரிப்பு!

மஸ்கெலியா வைத்தியசாலையில் பணிப்பகிஷ்கரிப்பு!

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் மீதான தாக்குதல் முயற்சி மற்றும் அச்சுறுத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட ...

மாணவிகளின் சீருடைகளில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது!

மாணவிகளின் சீருடைகளில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது!

காலியில் தனியார் பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், வீதியில் சென்ற மாணவிகளின் வெள்ளை நிறச் சீருடைகளில் சிவப்பு மையினைத் தெளித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

“இலங்கையை தவிர ஏனைய நாடுகளில் தற்போது வரிசை யுகம்”; காசோலைகள் வழங்கும் நிகழ்வில் கந்தசாமி பிரபு

“இலங்கையை தவிர ஏனைய நாடுகளில் தற்போது வரிசை யுகம்”; காசோலைகள் வழங்கும் நிகழ்வில் கந்தசாமி பிரபு

ஏனைய நாடுகளிலே இன்று எரிபொருளுக்கான பாரியளவிலான விலை அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது, வரிசை யுகம் ஏற்பட்டது. ஆனால் இலங்கையிலே அப்படி ஒரு நிலைமை இல்லாத வகையிலே நாங்கள் இந்த ...

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் ...

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவர்; புதிய வரலாறு படைத்த ரித்திகா ஸ்ரீ

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவர்; புதிய வரலாறு படைத்த ரித்திகா ஸ்ரீ

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவராக ரித்திகா ஸ்ரீ பொறுப்பேற்று புதிய வரலாறு படைத்துள்ளார். இது கிரிக்கெட்டில் மிகப் பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது. அவரது மனஉறுதியால், தமிழ்நாடு ...

செயற்கைக்கோள் புகைப்படங்களில் பெயர் உருவாக்கும் நாசாவின் புதிய முயற்சி!

செயற்கைக்கோள் புகைப்படங்களில் பெயர் உருவாக்கும் நாசாவின் புதிய முயற்சி!

நாசா சேகரித்து வைத்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பெயரை உருவாக்கி பயனர்களுக்கு வழங்கும் முன்னெடுப்பை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் விண்வெளி மற்றும் புவி அறிவியல் தொடர்பான ...

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுர போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுர போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று (29) மாலை துண்டுப்பிரசுரபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குள் துண்டுப்பிரசுரம் வழங்கும் போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த ...

Page 154 of 2033 1 153 154 155 2,033
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு