கிளிநொச்சியில் 86 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
கிளிநொச்சி, புளியபொக்கனை தர்மபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ கேரள கஞ்சாவை கிளிநொச்சி பொலிசார் நேற்று (16) ...
கிளிநொச்சி, புளியபொக்கனை தர்மபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ கேரள கஞ்சாவை கிளிநொச்சி பொலிசார் நேற்று (16) ...
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில், போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பொலிஸ் குழுவினர் கைது செய்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் ...
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி குறித்து விதிக்கப்பட்டுள்ள மூன்று மாத தடை நீங்கும் வரை காத்திருக்காமல், இதனை அவசர நிலைமையாக கருதி உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ...
வெளிநாடு வாழ் தனிநபர்களின் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது. ...
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை சமூக மற்றும் ...
வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உலுக்குளம் பொலிஸார் நேற்று (16) மீட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் ...
உலகில் அதிக சிறுத்தைகள் வாழும் காடுகளில் பட்டியலில் இலங்கையின் குமன தேசிய பூங்கா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையைச் சேர்ந்த வனவிலங்கு ...
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அங்கு 3ஆம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்தார். மேலும் அவர்களை நாட்டைவிட்டும் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார். இதனால் ...
வற் (VAT) வரி எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வற் வரியிலிருந்து ...
உந்துருளிகளில் பயணித்த சில இளைஞர்கள் கம்பஹாவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் பட்டாசுகளை வீசிவிட்டு தப்பிச் செல்லும் காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ...