Tag: srilankanews

வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மரண நஷ்டஈட்டுத் தொகையை 6 இலட்சம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ...

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியின் பெயரை ‘ட்ரம்ப் ஜலசந்தி’ என மாற்றலாம் என்றும் இதற்கு ஈரான் மகிழ்ச்சி அடையும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ...

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

கடந்த ஓகஸ்ட் மாதம் வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ...

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 சரக்குக் கப்பல்களிலிருந்து சுமார் 4.62 பில்லியன் ரூபாய் மதிப்பிலான 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கணக்கில் காட்டப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ...

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் வகையில் காலாவதியான பேக்கரி உற்பத்திப் பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பேக்கரி நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 200,000 ...

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

கிளிநொச்சி பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் நிலைமையை கருத்திற்கொண்டு, மக்களின் கோரிக்கைக்கு அமைய இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் ...

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதான வீதியில் இன்று கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கிண்ணியாவிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த கார், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு ...

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாம் கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக ...

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற ...

பண்டாரவளை முன்னாள் மேயர் கைது; நிதி மோசடி, போலி ஆவண குற்றச்சாட்டு!

பண்டாரவளை முன்னாள் மேயர் கைது; நிதி மோசடி, போலி ஆவண குற்றச்சாட்டு!

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ...

Page 19 of 2161 1 18 19 20 2,161
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு