Tag: BatticaloaNews

ஜனாதிபதி, பிரதமர் பெயரில் போலி காணொளிகள்; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

ஜனாதிபதி, பிரதமர் பெயரில் போலி காணொளிகள்; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சித்தரித்து செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி காணொளிகள் இணையத்தில் பரவி வருவதாக இலங்கை ...

கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் கோரிய நபர் ஊழியரைத் தாக்கிய சம்பவம்!

கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் கோரிய நபர் ஊழியரைத் தாக்கிய சம்பவம்!

கொழும்பு மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டியாவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ...

முதியோர் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய விதிமுறைகள் அறிமுகம்!

முதியோர் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய விதிமுறைகள் அறிமுகம்!

உரிய தரநிலைகளுக்கு ஏற்ப பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு ...

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு வரை நீர் விநியோகம் தடை!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு வரை நீர் விநியோகம் தடை!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்ததன்படி, அம்பத்தலை மற்றும் கொலன்னாவை இடையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக ...

நோய் விடுப்புப் பெற போலி வைத்திய முத்திரையை பயன்படுத்திய அரச பேருந்து ஊழியர்கள் சிக்கினர்

நோய் விடுப்புப் பெற போலி வைத்திய முத்திரையை பயன்படுத்திய அரச பேருந்து ஊழியர்கள் சிக்கினர்

விசேட மருத்துவ நிபுணர் ஒருவரின் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் கையொப்பத்தை போலி முறையில் பயன்படுத்தி, நோய் விடுப்புப் பெற்றுக்கொள்வதற்காக போலி மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்த இலங்கை போக்குவரத்துச் ...

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றையதினம் (04) வியாழக்கிழமை புதிதாக 08 என்புக்கூட்டுதொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அடையாளம் காணப்பட்டஎன்புக்கூட்டு தொகுதியில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து ...

வவுனியா ‘சிறுவர் பாதாளக் குழு’ சிக்கியது; 7 பேர் சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டனர்

வவுனியா ‘சிறுவர் பாதாளக் குழு’ சிக்கியது; 7 பேர் சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டனர்

சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘வவுனியா சிறுவர் பாதாளக் குழு’ தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 மாணவர்களை ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான இரு ...

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை!

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை!

இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நகர்த்தும் நோக்கத்தில் அரச சேவையையும் டிஜிட்டல்மயமாக்குவதற்கும், அரச அதிகாரிகளின் தொழில்நுட்பத்திறன்களை மேம்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் ஆரம்ப கட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக, டிஜிட்டல் பொருளாதார ...

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையினால் மேற்கொள்ளப் பட்டு வந்த"சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப் பயண முடிவிடம்" என்ற தலைப்பிலான கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் இறுதி ...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அனைவருக்கும் சமமா?; நாமல் ராஜபக்ச கேள்வி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அனைவருக்கும் சமமா?; நாமல் ராஜபக்ச கேள்வி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஒருதலைப்பட்சமாக அமுல்படுத்தப்படுவது தற்போதைய அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் கலைஞர் ...

Page 26 of 1166 1 25 26 27 1,166
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு