Tag: BatticaloaNews

மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிக ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிக ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

மட்டக்குளி ஃபெர்குசன் வீதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஐந்து கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

முச்சக்கரவண்டி – பஸ் மோதி விபத்து; இருவர் பலி

முச்சக்கரவண்டி – பஸ் மோதி விபத்து; இருவர் பலி

காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பஸ் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதிய விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த ...

உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுரேஷ் சலே!

உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுரேஷ் சலே!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ...

எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி, பாடசாலை போக்குவரத்து கட்டணத்தில் மாற்றமில்லை!

எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி, பாடசாலை போக்குவரத்து கட்டணத்தில் மாற்றமில்லை!

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்களிலும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்களிலும் எந்தவித குறைப்பும் மேற்கொள்ளப்படாது என சம்பந்தப்பட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன. நேற்று (29) ...

பேருந்து கட்டணங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

பேருந்து கட்டணங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் ...

தாந்தா முருகன் ஆலயத்திலும் அரசியல்; தமிழரசு கட்சி மீது பகிரங்க குற்றச்சாட்டு

தாந்தா முருகன் ஆலயத்திலும் அரசியல்; தமிழரசு கட்சி மீது பகிரங்க குற்றச்சாட்டு

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அதன் வரலாற்றையும் தமிழர்களுடைய தொன்மையான பூர்வீக இடங்களையும் போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் ...

குருநாகலில் புதுமாப்பிளை வெட்டிப் படுகொலை; பொலிஸார் விசாரணை!

குருநாகலில் புதுமாப்பிளை வெட்டிப் படுகொலை; பொலிஸார் விசாரணை!

குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகமை பகுதியைச் சேர்ந்தவர் என ...

பாகிஸ்தானில் மேலதிக வகுப்பு கூரை இடிந்து 14 சிறுவர்கள் மரணம்!

பாகிஸ்தானில் மேலதிக வகுப்பு கூரை இடிந்து 14 சிறுவர்கள் மரணம்!

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு மையம் ஒன்றில் ஏற்பட்டவிபத்தில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். வகுப்பில் பாடம் கற்றுக்கொண்டிருந்த வேளையில், ...

மட்டு பார்வீதியில் உணவு கடை தொகுதி தீ பற்றியதில் பல கடைகள் எரிந்து சாம்பல்!

மட்டு பார்வீதியில் உணவு கடை தொகுதி தீ பற்றியதில் பல கடைகள் எரிந்து சாம்பல்!

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள உணவக கடை தொகுதியில் இன்று புதன்கிழமை (1) காலை 9.00 மணியளலில் திடீரென தீ பற்றியதையடுத்து மட்டு மாநகரசபை தீயணைக்கும் படைப்பிரிவு ...

முன்னாள் தேசிய லொத்தர் சபை தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

முன்னாள் தேசிய லொத்தர் சபை தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Page 168 of 1200 1 167 168 169 1,200
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு