உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுரேஷ் சலே!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ...
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள ...
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்களிலும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்களிலும் எந்தவித குறைப்பும் மேற்கொள்ளப்படாது என சம்பந்தப்பட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன. நேற்று (29) ...
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் ...
மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அதன் வரலாற்றையும் தமிழர்களுடைய தொன்மையான பூர்வீக இடங்களையும் போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் ...
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையில் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய 'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச் சேவை இன்று (02) யாழ்ப்பாணம், ...
குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகமை பகுதியைச் சேர்ந்தவர் என ...
வெனிசுலாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவன், ஆறு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கிளைபர் மொரான் ...
பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு மையம் ஒன்றில் ஏற்பட்டவிபத்தில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். வகுப்பில் பாடம் கற்றுக்கொண்டிருந்த வேளையில், ...
மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள உணவக கடை தொகுதியில் இன்று புதன்கிழமை (1) காலை 9.00 மணியளலில் திடீரென தீ பற்றியதையடுத்து மட்டு மாநகரசபை தீயணைக்கும் படைப்பிரிவு ...
