Tag: BatticaloaNews

இலங்கையில் டெங்கு பாதிப்பு 92,000ஐ கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் டெங்கு பாதிப்பு 92,000ஐ கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 92,011 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 68 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ...

22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து மகாநாயக்க தேரருடன் கலந்துரையாடல்

22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து மகாநாயக்க தேரருடன் கலந்துரையாடல்

22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான சமர்ப்பணங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக சுதந்திர செயற்பாட்டு மையத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கோட்டை கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் ...

அயகமவில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!

அயகமவில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!

அயகம, இந்தொலவத்தை பகுதியில் உள்ள ஆரணிய சேனாசனத்திற்கு அருகில் சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அயகம, ...

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதாரப் பணியாளர்களின் சீருடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை, முஸ்லிம் சமூகத்தை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கும் முயற்சியாக இருக்கலாம் என ...

வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!

வவுனியா, மடுகந்தை – மயிலங்குளம் பகுதியில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்டதுடன், வீட்டில் இருந்த 51 வயது பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐவர் ...

பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!

பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கணிசமான அளவு ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் ...

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு தணிக்கைக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ...

செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்தினம் (14) மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், செஞ்சோலையில் ...

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!

அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும் ஆன்மீக வழிகாட்டலும், சமூக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பும் முக்கியமான பலமாக அமைவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ...

சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

இலங்கையின் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரப்படுவதைத் தடுப்பது தொடர்பில் கணக்காய்வாளர் அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் ...

Page 177 of 1297 1 176 177 178 1,297
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு