Tag: BatticaloaNews

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாவ்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறது

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாவ்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறது

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை ...

உலகை ஆளும் பல தலைவர்கள் சுயநலவாதிகள்; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

உலகை ஆளும் பல தலைவர்கள் சுயநலவாதிகள்; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

இன்று உலகை ஆளும் பல தலைவர்கள் சேவகர்களாக இல்லாமல், அதிகாரத்தை விரும்புபவர்களாகவும், சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சென் ...

உர விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை

உர விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை

சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரத்தினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அரசாங்கத்தின் தலையீட்டுடன் புதிய ஒதுக்கீட்டு முறை (Quota System) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விவசாய பிரதி ...

சொத்துக்கள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு மஹிந்தவுக்கு உத்தரவு

சொத்துக்கள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு மஹிந்தவுக்கு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான ...

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு இன்று

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு இன்று

ஏப்ரல் மாதத்துக்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது. நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு ...

யாழில் 21 வயது போதைப்பொருள் வியாபாரி கைது

யாழில் 21 வயது போதைப்பொருள் வியாபாரி கைது

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வடமராட்சி - நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் நேற்று ...

மட்டு சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த ஞாயிறு விசேட ஆராதனை

மட்டு சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த ஞாயிறு விசேட ஆராதனை

மட்டக்களப்பில் சீயோன்தேவாலயத்தில் பலத்த பாதுக்கப்புக்கு மத்தியில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது கடந்த 2019 ...

செங்கலடி நகருக்குள் யானை ஊடுருவி கடைகள் சேதம்; மக்கள் பெரும் அச்சத்தில்

செங்கலடி நகருக்குள் யானை ஊடுருவி கடைகள் சேதம்; மக்கள் பெரும் அச்சத்தில்

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலம் ஊடாக நகருக்குள் உள்நுழைந்து காட்டு யானை ஒன்று விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை உடைத்து அங்கிருந்த அரிசி மூடைகளை தேசப்படுத்தியதுடன் ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆலயமொன்றிற்கு அருகில் புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆலயமொன்றிற்கு அருகில் புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மொரட்டுவ பிரதேச செயலக பிரதம ...

மட்டு அரசடியில் உள்ள உணவகம் ஒன்றில் கொத்து தயாரிப்பவர் மீது தாக்குதல்-VIDEO

மட்டு அரசடியில் உள்ள உணவகம் ஒன்றில் கொத்து தயாரிப்பவர் மீது தாக்குதல்-VIDEO

மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள இரவு உணவகம் ஒன்றில் கொத்துரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் மீது மதுபோதையில் சென்ற இளைஞர் குழுவினர் தாக்கியதில் ...

Page 229 of 1208 1 228 229 230 1,208
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு