சீரற்ற வானிலையால் மின்சாரத் தடை ஏற்பட்டால் 1987 என்ற அவரச இலக்கத்தை அழையுங்கள்; மின்சார சபை
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் சீரற்ற வானிலை நீடிப்பதால் மின்சாரத் ...