Tag: Batticaloa

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களில் வெற்றி பெறுவோம்; மொட்டு நம்பிக்கை

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களில் வெற்றி பெறுவோம்; மொட்டு நம்பிக்கை

அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளதாகவும், தற்போது மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்ற ...

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சிப்பட்டறை

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சிப்பட்டறை

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கிவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் வதிவிடப் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் ...

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மட்டு மாநகரசபையில் கண்டனம்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மட்டு மாநகரசபையில் கண்டனம்

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் ஜனநாயகத்தினை கேள்விக்குள்ளாக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு சென்று அனுதாபம் தெரிவித்தார் எம்.பி. இரா. சாணக்கியன்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு சென்று அனுதாபம் தெரிவித்தார் எம்.பி. இரா. சாணக்கியன்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு நேற்று (2) மாலை மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ...

கர்தினாலை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆயர்கள் பேரவை அறிக்கை

கர்தினாலை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆயர்கள் பேரவை அறிக்கை

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையையும் நீதியையும் கொண்டு வருவதற்கான பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் ...

விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்

விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலே முன்னெடுத்த உண்ணாநோன்பு போராட்டம், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பவும் ...

இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்

இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்

ஆறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணையின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ரி.எம்.வி.பி. கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் பொறுப்பாளருமான இனியபாரதி ...

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரை பிரிவின் அனுகாநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் ...

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவிலான மருந்து மாத்திரைகளுடன் நபரொருவர் கற்பிட்டி கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 30ஆம் திகதி ...

134 திரைப்படப் பாடல்களுக்கு தனிப்பட்ட உரிமை கோர முடியாது; இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

134 திரைப்படப் பாடல்களுக்கு தனிப்பட்ட உரிமை கோர முடியாது; இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த 'அன்னக்கிளி', '16 வயதினிலே', 'முள்ளும் மலரும்' உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் ...

Page 182 of 1126 1 181 182 183 1,126
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு