தேர்தலுக்காக 15,000க்கும் அதிகமான வாக்குப் பெட்டிகள்!
இலங்கையில் இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு 15,000க்கும் அதிகமான வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் ஆணையத்தில் தற்போது 25,000 வாக்குப் பெட்டிகள் உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் மூத்த ...
இலங்கையில் இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு 15,000க்கும் அதிகமான வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் ஆணையத்தில் தற்போது 25,000 வாக்குப் பெட்டிகள் உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் மூத்த ...
சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (31) மட்டக்களப்பு - திராய்மடுவில் இடம்பெற்றது. தலைமை போதகர் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக ...
ஜனாதிபதித் தேர்தலில் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வொன்று இன்று (31) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான ...
மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில், நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில், 66 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான கனகசபை ...
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை நடாத்தும் மண்டூர் தொடக்கம் வெருகலம்பதி முருகன் ஆலயம் வரையான பாத யாத்திரை பக்தி பூர்வமாக நடைபெறுகின்றது. இந்து இளைஞர் பேரவையின் ...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திஸாநாயக்க எப்படியாவது நாட்டின் ஜனாதிபதியானால் அதிகபட்சமாக ஆறுமாதங்கள் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா ...
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு நேற்றைய தினம் (28) கிடைக்கப்பெற்ற தகவலுக்கிணங்க தாழங்குடாவில் உள்ள உணவகம் ஒன்று இன்று (29) காலை எமது சுகாதார வைத்திய ...
உள்நாட்டு பொறிமுறையில் இருக்கின்ற அத்தனையும் பூட்டப்பட்ட கதவுகளாக இருக்கின்றன அதனூடாக நியாயமான நீதியான மனித உரிமையை பாதுகாக்கின்ற ஒரு தீர்வு கிடைக்க முடியாத நிலையில் இருக்கின்றதனால் வலிந்து ...
வடகிழக்கில் காணாமலாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நீதிக்கான பயணம்" எனும் தொனிப்பொருளிலான ஓவியக் கண்காட்சியொன்று இன்று (29) மட்டக்களப்பில் இடம் பெற்றது. வடக்கு ...
தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி கிளை தேர்தல் அலுவலகம் நேற்று (28) ஓட்டமாவடி பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் வர்த்தக சங்கத் ...