நுகர்வோருக்கான பிரச்சினைகளை முறையிட விசேட தொலைபேசி எண்; நுகர்வோர் அலுவல்கள் சபை!
பண்டிகைக் காலத்தில் நடத்தப்படும் சிறப்பு சோதனை மற்றும் விசாரணைகள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை தொடரும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் ...










