யாழில் சட்ட விரோதமாக கடல் அட்டைகளை பிடித்த சந்தேக நபர்கள் கைது
யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி காலையில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக இரவு சுழியோடி ...
யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி காலையில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக இரவு சுழியோடி ...
மட்டு மண்முனையில் சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்ட முற்பட்ட சம்பத்தில் கைது செய்யப்பட்ட பிரதேச செயலக பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட9 ...
கொழும்பு Peoples Park பகுதியிலிருந்து நேற்று இரவு ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் டயகம ஆகிய பகுதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, தேசிய ...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி, நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி இரண்டு பிரதான விடயங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார். அண்மையில் ...
ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்க நேரிடும் என சீனாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியிலிருந்து இஸ்ரேல், ...
சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவருக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் நேற்று ...
நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகளை மின்சாரக் கட்டணத் திருத்தங்களில் சேர்க்கபோவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்காக ...
கரடியனாறு பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 4 பேரை கைது செய்த சம்பவம் தொடர்பாக ...
அண்மையில் காலமான கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான மர்ஹும் கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, முஸ்லிம் கல்வி சமூக ...
ஹல்துமுல்ல பகுதியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் குழுவொன்று பாடசாலை நேரத்தில் மதுபானம் அருந்திய சம்பவத்துக்காக நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் ...
