Tag: Srilanka

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள 17,469.58 ஹெக்டயர் காணிகளையும் உடனடியாக விடுவித்து, உரிய மக்களிடம் கையளிக்க ...

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலதிகமாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக கிளிநொச்சி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25 ...

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், பொதுத் தராதர சாதாரண தரத்தில் (G.C.E. O/L) வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 ...

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (14) இடம்பெற்ற பாரதூரமான வீதி விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிந்த, ஹபரண, அனுராதபுரம், மதவச்சி மற்றும் ஹக்மண ...

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ‘ஃபில்கிராஸ்டிம்’ மருந்து இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அரசாங்கத்துக்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ...

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா இன்று (14) ...

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் இருந்து 1.72 லட்சம் டன் வரை சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ரஷ்யா ...

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முறைகேடு விசாரணை; நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முறைகேடு விசாரணை; நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணச்சலவை விசாரணையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக ...

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதுடன், மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் நாட்டின் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் ...

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள குளங்களை தூர்வாரி, அகலப்படுத்தி, ஆழப்படுத்தி முறையான நீர் முகாமைத்துவத்தை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஈ.பி.டி.பி. ...

Page 1849 of 1994 1 1,848 1,849 1,850 1,994
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு