ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
ஹெட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது பெய்து வரும் கடும் மழையினால் இந்த ...
ஹெட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது பெய்து வரும் கடும் மழையினால் இந்த ...
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, ...
பொதுமக்களின் முறைப்பாடுகளை விரைவாகப் பெற்றுக்கொண்டு அவற்றுக்கு துரித தீர்வுகளை வழங்கும் நோக்கில், ‘118 பொது பாதுகாப்பு சேவை மையம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ...
களனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்தியப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் எட்டியாந்தோட்டை பிரதேச ...
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்மர்ஜானி பாடசாலைக்கு அருகிலுள்ள உட்புற வீதிகளில், ஜூலை 31 அன்று தலைக்கவசம் அணியாமலும் ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய ஐந்து இளைஞர்களைப் ...
நிலவும் தொடர் கனமழையால் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு ஹட்டனிலிருந்து நீர் பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்துள்ளதால், அதன் இருமருங்கிலும் அமைந்துள்ள பல வீடுகள் இன்று (03) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ...
இங்கிலாந்தின் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த பயணிகள் விமானம் ஒன்றுக்கு அருகே மர்ம பறக்கும் பொருள் ஒன்று வந்ததாக விமானி தெரிவித்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான ...
அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்த குழுவினர், பிழையான தராசுகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவு ...
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் உருவாகியுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் ஆகஸ்ட் 06ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் ...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ரூபாய் 30 இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான சிகரெட் தொகுதியுடன் சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ...
