அயகமவில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!
அயகம, இந்தொலவத்தை பகுதியில் உள்ள ஆரணிய சேனாசனத்திற்கு அருகில் சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அயகம, ...
அயகம, இந்தொலவத்தை பகுதியில் உள்ள ஆரணிய சேனாசனத்திற்கு அருகில் சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அயகம, ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதாரப் பணியாளர்களின் சீருடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை, முஸ்லிம் சமூகத்தை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கும் முயற்சியாக இருக்கலாம் என ...
வவுனியா, மடுகந்தை – மயிலங்குளம் பகுதியில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்டதுடன், வீட்டில் இருந்த 51 வயது பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐவர் ...
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கணிசமான அளவு ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் ...
நுவரெலியா மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு தணிக்கைக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ...
செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்தினம் (14) மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், செஞ்சோலையில் ...
அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும் ஆன்மீக வழிகாட்டலும், சமூக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பும் முக்கியமான பலமாக அமைவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ...
இலங்கையின் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரப்படுவதைத் தடுப்பது தொடர்பில் கணக்காய்வாளர் அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் ...
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடொன்றை நடத்துவதற்கு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட ஐந்து பேரை விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ...
