சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி அதிகளவான பயணிகளுடன் பேருந்தை இயக்கிய நபர் ஒருவரை ஹட்டன் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, சந்தேகநபர் ஹட்டன் ...
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி அதிகளவான பயணிகளுடன் பேருந்தை இயக்கிய நபர் ஒருவரை ஹட்டன் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, சந்தேகநபர் ஹட்டன் ...
மனிதர்களின் செயற்பாடுகளால் (காடழிப்பு) யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. அவற்றுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதனாலேயே அவை கிராமங்களை நோக்கி வருகின்றன என மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் மாவட்ட ...
பிலிப்பைன்ஸில் இன்று (08) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த அனர்த்தத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதுடன், பலர் ...
ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி இன்று (08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவலின்படி, ...
மட்டக்களப்பு, சின்ன ஊறணி அருள்மிகு ஸ்ரீ ஆதி பேச்சி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்த சடங்கு உற்சவம் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை காலை பக்திப் பெருக்குடன் ...
அக்கரப்பத்தனைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரத்தில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (07) இரவு முன்னெடுக்கப்பட்ட ...
இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த வங்கிகள் மற்றும் நிதி ...
காலி – தெவட்ட பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடியதாகக் கூறப்படும் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டது அல்லது விமானச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து ...
ஈரானின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான இராணுவ இலக்குகள் மீது தமது வான்படை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேவேளை, தலைநகர் தெஹ்ரானின் ...
