செம்மணியில் பாரிய மனித புதைகுழியில் இதுவரை 07 மண்டையோடுகள் மீட்பு
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், ...