மகளை தேடிச் சென்ற தாயும் 10 வயது மகளும் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!
கலேவெல, தென்னகோன்புர துபார குளப் பகுதியில் அமைந்துள்ள விவசாயக் கிணறு ஒன்றில் தவறி விழுந்ததில் தாயும் அவரது 10 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் ...










