வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் பக்திபூர்வமாக நடைபெற்ற மருத்துநீர் காய்ச்சும் நிகழ்வு!
வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மருத்துநீர் காய்ச்சும் நிகழ்வு பக்தி உணர்வுடன் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பேத்தாழையில் ...










