Tag: Batticaloa

கிழக்கு மாகாண குழந்தைகளுக்காக புதிய பாதையில் யுனிசெஃப்; ஆளுநருடன் முக்கிய சந்திப்பு

கிழக்கு மாகாண குழந்தைகளுக்காக புதிய பாதையில் யுனிசெஃப்; ஆளுநருடன் முக்கிய சந்திப்பு

கிழக்கு மாகாணத்தில் குழந்தைகள் மற்றும் சமூகங்களின் நலனுக்காக யுனிசெஃப் முன்னெடுத்து வரும் பணிகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ...

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 12ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பெரியகல்லாறு மெதடிஸ்த சமூக ...

இந்திய கப்பல் ஏற்றுமதியில் இலங்கைக்கு முக்கிய இடம்; 56.5 மில்லியன் டொலராக உயர்வு!

இந்திய கப்பல் ஏற்றுமதியில் இலங்கைக்கு முக்கிய இடம்; 56.5 மில்லியன் டொலராக உயர்வு!

இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதியில் இலங்கை முக்கிய சந்தையாக உருவெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் தரவுகளின்படி, 2026–27 நிதியாண்டின் முதல் ...

ஜே.ஆர், சந்திரிகா, மஹிந்த செய்த அதே வேலையைத்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார்

ஜே.ஆர், சந்திரிகா, மஹிந்த செய்த அதே வேலையைத்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார்

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்தன. சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஷ தங்களுக்கு சாதகமான நண்பர்களை நீதியரசர்களை கொண்டு வந்தனர். அதே வேலையைத்தான் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார். ...

டெங்கு அபாயம் இன்னும் நீங்கவில்லை; சுற்றுச்சூழலில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

டெங்கு அபாயம் இன்னும் நீங்கவில்லை; சுற்றுச்சூழலில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும், டெங்கு பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், ...

புற்றுநோய் மருந்து விநியோகத்தில் சிக்கல்; ரூ.250 மில்லியன் பெறுமதியான மருந்துகள் வீணாகும் அபாயம்!

புற்றுநோய் மருந்து விநியோகத்தில் சிக்கல்; ரூ.250 மில்லியன் பெறுமதியான மருந்துகள் வீணாகும் அபாயம்!

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ‘Filgrastim’ (G-CSF) மருந்துத் தொகுப்பை மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கவலை ...

பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!

பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!

பொரளை – சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வைத்து பொலிஸாரின் ...

ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!

ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு ...

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடித்து வருவதாக யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு. ...

வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!

வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!

வெல்லம்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படையினரும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக விற்பனை செய்யத் தயாராக வைத்திருந்த ...

Page 20 of 1233 1 19 20 21 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு