தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இன்றும் (14) ...
தித்திக்கும் சித்திரை புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணிநேரமே உள்ளது. பராபவ என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, இன்று (14) மலரவுள்ளது. சூரியன் மீன ராசியிலிருந்து ...
பராபவ என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, நாளை (14) மலரவுள்ளது. சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரையின் முதலாம் நாள் வருடப்பிறப்பாகக் ...
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் விடுத்த கடுமையான விமர்சனங்களுக்கு பதிலளித்து கத்தோலிக்க மதத் தலைவர் போப் லியோ அமைதி மற்றும் மனிதாபிமானத்தை வலியுறுத்தியுள்ளார். ஆப்பிரிக்க பயணத்தின் போது ...
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முனை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டிய சம்பவத்தில் சிறுவன் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்த சம்பவ ...
சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வினோதமான கோரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. உகாண்டா இராணுவத் தளபதி முஹூசி கைனருகபா, துருக்கி நாடு தமக்கு ஒரு பில்லியன் அமெரிக்க ...
முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டுப பாலியல் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட போதகர் உட்பட மூவருக்கும் விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ...
பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (13) சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கழிவுநீர் ...
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் நீண்டநாள் அரசியல் அபிலாசைகளான கல்முனை கரையோர நிர்வாக மாவட்டத்தை பெற்றுக்கொடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் முடியாது என முன்னாள் ...
