கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
கிரானில் இன்று (18) சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, “சிறுவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் வாரீர்” என்ற தொனிப்பொருளில் கிரான் பிரதான வீதியில் இன்று (18) காலை ...
கிரானில் இன்று (18) சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, “சிறுவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் வாரீர்” என்ற தொனிப்பொருளில் கிரான் பிரதான வீதியில் இன்று (18) காலை ...
தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, அடுத்த சில ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி ...
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்–2” போராட்டத்தின் இறுதிநாள் நிகழ்வுகள், திங்கட்கிழமை (17.08.2026), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. ...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையொன்றின் அடிப்படையில் வாக்குமூலம் ...
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த சர்ச்சைக்கு தீர்வாக, புதிதாக நியமிக்கப்பட்ட 9 பெண் ஊழியர்களை கல்முனை ...
அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீடொன்றில் இருந்து மோட்டார் ...
கண்டி எசல பெரஹெராவின் முதல் கும்பல் பெரஹெரா இன்று (18) வீதிகளில் வலம் வரவுள்ள நிலையில், பெரஹெரா நிறைவடையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை கண்டி மற்றும் ...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’ எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று (18) மட்டக்களப்பு ...
இந்தியாவின் வடகிழக்கு எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் தொடர்பாக இந்தியப் பிரதமர் ...
வாழைச்சேனையில் நேற்று (17) டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் “டெங்கு அற்ற சமூகத்திற்கு பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவில் ...
