சூரியபுரவில் காட்டு யானை தாக்கி 45 வயது நபர் உயிரிழப்பு!
சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனசவிவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வான்எல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் ...
சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனசவிவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வான்எல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் ...
மேல் மாகாணத்தில் டெங்கு அதிகளவில் பதிவாகும் 23 அதிஅவதான வலயங்களை இலக்காகக் கொண்டு நாளை (05) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 'கிளீன் ஸ்ரீலங்கா' ...
சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இன்று (04) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள கடலோரக் காவல் படை முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 30 துணை இராணுவப் படையினர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ...
சமூக ஊடகங்களில் அண்மையில் பெரும் கவனத்தை ஈர்த்த சிறுமி ஒருவரும் அவரது செல்லப் பிராணியான முள்ளம்பன்றியும் தொடர்பான காணொளி, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோரின் கவனத்தை பெற்றுள்ளது. ...
பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக (Cluster) அடையாளம் காணப்பட்டால், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய அவற்றை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர் ...
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவக உணவுகளின் விலைகளும் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு பொதி உணவு ...
நெடுந்தீவில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் தொடர்ந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதால், அங்கு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர ...
வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது கெப் வண்டி ஒன்று மோதியதில் 9 தேரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
குடும்பத் தகராறு முற்றியதில் கணவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்த 29 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளார். அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்பொகுண பிரதேசத்தில் நேற்று (03) இரவு ...
