Tag: BatticaloaNews

தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கான எரிபொருள் செலவை அரசாங்கத்திற்கு மீளச் செலுத்த உள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு

தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கான எரிபொருள் செலவை அரசாங்கத்திற்கு மீளச் செலுத்த உள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளுக்கான எரிபொருள் செலவை அரசாங்கத்துக்கு மீளச் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக நாடு ...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 353 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 353 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை; இந்தியாவிலிருந்து வந்த எச்சரிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை; இந்தியாவிலிருந்து வந்த எச்சரிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் ...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; 17 இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; 17 இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதயதாகத் தெரிவித்து 17 இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் மேலும் சிலமீனவர்கள் கரை ...

மகிந்தவின் பாரிய மோசடியை அம்பலப்படுத்திய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை

மகிந்தவின் பாரிய மோசடியை அம்பலப்படுத்திய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் வாசஸ்தலத்தை புனரமைப்பதற்கான செயற்பாடுகளில் 55 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு ...

விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் திருட்டுச் சம்பவத்தில் கைது

விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் திருட்டுச் சம்பவத்தில் கைது

விசேட அதிரடிப்படையில் முன்னர் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் திருட்டுச் சம்பவம் ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டில் அஹுங்கல்லை நகரில் அப்போதைய மதிப்பில் சுமார் ...

மேதின செலவீனங்களை வெளிப்படுத்துமாறு அநுரவிற்கு சவால் விடுத்த சாணக்கியன்

மேதின செலவீனங்களை வெளிப்படுத்துமாறு அநுரவிற்கு சவால் விடுத்த சாணக்கியன்

தேசிய மக்கள் சக்தியினர் (NPP) ஊழல்வாதிகள்,மோசடி செய்கின்றவர்கள் இல்லையென்றால் நடைபெற்ற மேதினத்திற்கு செலவு செய்த செலவீனங்களை வெளிப்படுத்துங்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சவால் ...

தாய் தப்பி சென்றதால் 8 வயது குழந்தையை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிஸார்

தாய் தப்பி சென்றதால் 8 வயது குழந்தையை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிஸார்

நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண்ணொருவரைக் கைதுசெய்ய முடியாத நிலையில் அவரது எட்டுவயதுக் குழந்தை பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வெலிஓயா ...

ஆலையடிவேம்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் மோசடிகளை செய்தவர்களை தண்டிக்க வேணடும்; கலை ஆராச்சிகே கசுன் சம்பத்

ஆலையடிவேம்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் மோசடிகளை செய்தவர்களை தண்டிக்க வேணடும்; கலை ஆராச்சிகே கசுன் சம்பத்

ஆலையடிவேம்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் மோசடிகளை செய்தவர்களை தண்டிப்போம் ; கலை ஆராச்சிகே கசுன் சம்பத் ஆலையடிவேம்பு பிரதேச சபையை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் ...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது தாக்குதல்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது தாக்குதல்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டுள்ளார். ...

Page 26 of 169 1 25 26 27 169
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு