நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று (9) பக்தர்களின் பெரும் பங்கேற்புடன் நடைபெற்ற நிலையில், பெண் ஒருவரின் தாலிக்கொடி பறிக்கப்பட்ட சம்பவம் ...










