Tag: Srilanka

மட்டு வெல்லாவெளியில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டு வெல்லாவெளியில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை ...

அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் உச்சம் தொட்ட வருவாய்

அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் உச்சம் தொட்ட வருவாய்

அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் கிடைத்த வருவாய் 134 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 11ஆம் மற்றும் ...

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பெண்களுக்கான கிராமிய விளையாட்டு நிகழ்வு

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பெண்களுக்கான கிராமிய விளையாட்டு நிகழ்வு

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக கிரான் கருணா ஜக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் ...

மட்டு எல்லைப் பகுதியில் ரயிலினால் காலை இழந்த நபர்

மட்டு எல்லைப் பகுதியில் ரயிலினால் காலை இழந்த நபர்

ஓடும் தொடருந்தில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை தொடருந்து நிலையத்தில் ...

சூரிய மின்கலங்ளை நிறுத்த செய்து மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்த முயற்சி

சூரிய மின்கலங்ளை நிறுத்த செய்து மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்த முயற்சி

சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குறைந்த மின்சார தேவை ...

1913 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் முறையிடலாம்

1913 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் முறையிடலாம்

சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அமெரிக்க எப்.பி.ஐ இன் அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அமெரிக்க எப்.பி.ஐ இன் அறிக்கை

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக ...

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசுவாவசு சித்திரை புது வருட சிறப்பு வழிபாடுகள்

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசுவாவசு சித்திரை புது வருட சிறப்பு வழிபாடுகள்

விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14-04-2025 அன்று அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று ...

மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறிய மூன்று மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறிய மூன்று மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மதுவரித் திணைக்களத்தால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் ...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ...

Page 28 of 720 1 27 28 29 720
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு