Tag: srilankanews

மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்

மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்

மின் மற்றும் மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும்போது, நுகர்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாத கால உத்தரவாதமும் (Warranty), அதற்கான எழுத்துபூர்வ உத்தரவாதச் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும் என ...

செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!

செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!

செப்டெம்பர் மாதத்திற்குரிய 'அஸ்வெசும' கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை ...

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!

கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று (14) இரவு இடம்பெற்ற இந்தக் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 6ஆம் இலக்க பயணப் பொதிப் பாதை அருகே கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 32 கோடி ரூபா பெறுமதியான குஷ் ...

பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ...

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள 17,469.58 ஹெக்டயர் காணிகளையும் உடனடியாக விடுவித்து, உரிய மக்களிடம் கையளிக்க ...

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலதிகமாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக கிளிநொச்சி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25 ...

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், பொதுத் தராதர சாதாரண தரத்தில் (G.C.E. O/L) வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 ...

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்றதாகக் கூறப்படும் சிறை காவலர் ஒருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையின் ...

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் சுமார் 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன் ஒன்று சிக்கியுள்ளது. உள்ளூர் மீனவர்களால் “கொப்பறா” என அழைக்கப்படும் இந்த ...

Page 12 of 2163 1 11 12 13 2,163
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு