துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் மூன்று சீனப் பிரஜைகள் கடத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். ...
கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் மூன்று சீனப் பிரஜைகள் கடத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். ...
இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, பொதுமக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் 12.5 ...
எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. ...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிது மலசித குணரத்ன என்ற 'குடு சலிந்து'விற்கு எதிராகப் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த இரண்டு ...
மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து ...
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இன்று (04) கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...
அங்குலான கடற்பகுதியில் இடம்பெற்ற கடற்படை படகு விபத்தில் காணாமல் போயிருந்த கடற்படை அதிகாரி ஒருவருடையது என சந்தேகிக்கப்படும் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. கடற்படை சுழியோடிகளால் இன்று (04) ...
ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் ஒருமித்த எதிர்க்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான பிரபா கணேசன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ...
இலங்கையின் ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் ...
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 175 புள்ளிகளைப் பெற்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தை மட்/புனித மிக்கேல் கல்லூரி மாணவன் ஆனந்தநாயகம் அகர்வின் பெற்றுள்ளார். ...
