Tag: BatticaloaNews

கனடாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியினர்

கனடாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியினர்

கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு இந்திய வம்சாவளியினர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி ஏப்ரல் 28இல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்ததையடுத்து தேர்தலுக்கான ...

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக முல்லைத்தீவு ...

கோழி இறைச்சி மீன் மற்றும் முட்டைகளின் விலை அதிகரிப்பு

கோழி இறைச்சி மீன் மற்றும் முட்டைகளின் விலை அதிகரிப்பு

நாட்டில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தையில் ...

நில அதிர்வு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கைக்கு நிபுணர்கள் சுனாமி எச்சரிக்கை

நில அதிர்வு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கைக்கு நிபுணர்கள் சுனாமி எச்சரிக்கை

அண்மைக்கால நிலநடுக்கங்கள் இலங்கையை நேரடியாகப் பாதிக்காத போதிலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் பிராந்தியத்தில் நில அதிர்வு அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ...

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான ...

நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால் வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்

நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால் வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்

பிணையில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தனது பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முன்னாள் அமைச்சரை இன்று ...

போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் தொடபில் பிமல் ரத்நாயக்கவின் நடவடிக்கை

போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் தொடபில் பிமல் ரத்நாயக்கவின் நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 109 டிப்போக்களில் 55 டிப்போக்கள் நட்டத்தில் இயங்குவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை 54 டிப்போக்கள் இலாபம் ஈட்டுவதாகவும் அவர் ...

எமது அரசை எந்தச் சதி முயற்சியாலும் கவிழ்க்கவே முடியாது; ரில்வின் சில்வா

எமது அரசை எந்தச் சதி முயற்சியாலும் கவிழ்க்கவே முடியாது; ரில்வின் சில்வா

தேசிய மக்கள் சக்தி அரசுக்குச் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் இன்று சர்வதேசத்துக்கு நாட்டை அரசு காட்டிக்கொடுப்பதாகக் குற்றஞ்சாட்டுக்கின்றார்கள். ஆனால், சர்வதேசத்தின் முழு ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் மக்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் மக்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள் மயக்கம் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு பொதுமக்கள் சிறுவர்கள் பாதுகாத்துக் கொள்ள அதிக ...

500 வகையான அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு; வர்த்தக அமைச்சு தெரிவிப்பு

500 வகையான அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு; வர்த்தக அமைச்சு தெரிவிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ...

Page 7 of 107 1 6 7 8 107
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு