பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!
பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழ் இலக்கியப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா தனது 90ஆவது வயதில் இன்று (11) காலமானார். வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் உயிரிழந்ததாக ...
பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழ் இலக்கியப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா தனது 90ஆவது வயதில் இன்று (11) காலமானார். வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் உயிரிழந்ததாக ...
மிக் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்காக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பல மணி நேர விசாரணைகளின் ...
முறையற்ற வழிகளில் பெறப்படும் சிம் அட்டைகள் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், சிம் அட்டைகளுக்கான விதிமுறைகளை மேலும் கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ...
அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இன்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ...
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026ஆம் ஆண்டில் சுமார் பாதியாகக் குறைந்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார். மிக் (MiG) போர் விமானங்கள் கொள்வனவு தொடர்பான விசாரணையின் ஒரு ...
மட்டக்களப்பு, சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இவ் உற்சவத்தில் உற்சவ நிகழ்வுகள் விநாயகர் வழிபாடு மற்றும் ...
மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் கருவறை தொடக்கம் கல்லறை வரை என்ற பழமொழி கமைய மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவும் செய்யவில்லை எனவே ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (11) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பருத்தித்துறை ...
2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ், சாதாரண தரப் பரீட்சையை 7 பாடங்களுக்கு மட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற ...
